விளையாட்டு

உலக கிண்ண 20க்கு20 மகளிர் போட்டிகளின் அரையிறுதி நாளை ஆரம்பம்

சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் 20க்கு20 கிரிக்கட் உலக கிண்ண போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை ஆரம்பமாகின்றன.

இதன்படி முதலாவது அரையிறுதி ஆட்டம்,அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் நாளை துபாயில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் 17ஆம் திகதியன்று சார்ஜாவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button