சமூகம்

மன்னார் ‘சதோச’ புதைகுழி விவகாரம்: சான்றுப் பொருட்களை எடுத்துச் அகழ்வாராய்ச்சி செய்ய நடவடிக்கை

மன்னார் (Mannar) திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர பகுதியில் காணப்படும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய இரு மனித புதை குழிகள் தொடர்பான விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகள் இன்று(16) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் முன்னிலையானார்.

குறித்த வழக்கு விசாரணைகள் குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் புதன்கிழமை(16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் வி.எல்.வைத்திய ரெட்ண அவர்களும்,சி.ஐ.டி.உத்தியோகத்தர்களும், காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பான சட்டத்தரணிகளும்,அரச சட்டத்தரணிகளும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button