வெளிநாடு

ஹிஸ்புல்லாக்களின் மனித கேடயங்களாக UNIFIL: பகிரங்கப்படுத்திய இஸ்ரேல்

தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளுக்கு (UNIFIL) தீங்கு விளைவிக்கும் எந்த எண்ணமும் இஸ்ரேலுக்கு இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஹிஸ்புல்லாக்கள் UNIFIL பணியாளர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும், மோதல் நிலையை உருவாக்குவதற்காக UNIFIL நிலைகளுக்கு அருகிலுள்ள இடங்களில் இருந்து வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் கட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button